- படிவம் ( E-Form   )   

அன்பார்ந்த ஆன்மிக அன்பர்களே, வணக்கம்.


     நிகழும் சுபஸ்ரீ ப்லவ வருடம் பங்குனி மாதம் 7-ஆம் நாள் (21-03-2022) திங்கட் கிழமை, மாலை 3.13மணியளவில்ஸ்ரீ ராகு பகவான்ரிஷப ராசியிலிருந்து பெயர்ச்சியாகி"மேஷ ராசி"யிலும்,  ஸ்ரீ கேது பகவான்

விருச்சிகத்திலிருந்து பெயர்ச்சியாகி "துலாம் ராசி"யிலும் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார்கள். ஸ்ரீ ராகு - கேது பகவான்கள் மேற்காணும் ராசிகளிலிருந்து ஒன்றரை வருடங்கள் உலக மக்களுக்கு நன்மை தீமைகளை செய்ய இருக்கிறார்கள்.


     நவக்கிரகங்களில் ஸ்ரீ ராகு பகவான் திடீர் யோகத்திற்கும்,

ஆண் - பெண் உறவு, போதை போன்ற போகத்திற்கும் அதிபதி

ஸ்ரீ சனிபகவானின் குணம் கொண்ட இவரை உளமாற வணங்கினால் பெரும் செல்வம், புகழ், அதிகாரம், அரசியல் வெற்றி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், யோகம், பாட்டனார் சொத்து, வழக்கில் வேற்றி, நோயர்ற்ற வாழ்வு போன்றவற்றை ஸ்ரீ ராகு பகவான் அள்ளி வழங்குவார். அதே சமயம் ராகு தோஷமுள்ளவர்களுக்கு பலவித இன்னல்களும், புத்திர தடை, திருமணத்தடை, கணவன் - மனைவி பிரிவு, கல்வியில் தடை, நாக தோஷம், விஷ கெண்டம், தீரா வியாதி, அங்கவீனம் ஏற்படுதல் போன்றவை ஏற்படும். விருப்பப்படும் வாழ்க்கை துணை அமைவதில்லை.


     ஸ்ரீ கேது பகவான் ஞானத்திற்கு அதிபதி. இவரை உளமாற வணங்குபவர்களுக்கு ஆன்மிக ஞானம், தெய்வதரிசனம், லட்சுமி கடாட்சம், உயர்ந்த கல்வி, மோட்சம் போன்றவை கிடைக்கும்.  அதே சமயம் கேது தோஷமுள்ளவர்களும் ராகு தோஷமுள்ளவர்களை போன்றே பலவித தடைகளும் இன்னல்களையும் பெறுவார்கள். பொதுவாகவே ஸ்ரீ ராகு - கேது தோஷமுள்ளவர்கள் தங்கள் வாழ்வில் முக்கியமான ஏதாவது ஒன்றை இழந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும்.


ஸ்ரீ ராகு பகவான் வைரஸ்களுக்கு அதிபதிகடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பற்ற மனித இனத்திற்கு சாதகமற்ற தோஷம் தரும் ஸ்ரீ ராகு பகவானின் பெயர்ச்சி மற்றும் ஆறு கிரகங்களின் சேர்க்கையுடன் பார்வையை ராகு பகவான் பெற்றதால்தான் உலகில் இதுவரை அழிக்க முடியாத"கொரோனா" வைரஸ் உருவானது. "கொரோனா"வை எப்போதுமே அழிக்க முடியாதுஅவை உருமாறிக்கொண்டே இருக்கும். உலகம் உள்ளவை அவை இருக்கும். இதை கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே அழுத்தமாக நாங்கள் தெரிவித்து வருகிறோம். எங்களின் கணிப்பு இதுவரை தவறவில்லை.


     ஸ்ரீ ராகு - கேது பெயர்ச்சி ஒருபுறம் இருக்க...   தற்போது இரு பகைவர்கள் மிக பலத்துடன் அதாவது மகரத்தில் ஆட்சி பெற்ற

ஸ்ரீ சனிபவானுடன், உச்சம் பெற்ற ஸ்ரீ செவ்வாய் பகவான் இணைந்திருப்பது உலகத்திற்கே கேடு ஆகும். தற்போதுள்ள

உக்ரைன் -ரஷ்யா போரால்  ஏற்பட்டுள்ள உலகளவிய போர் பதற்றத்திற்கு இவ்விரு கிரக சேர்க்கைகளே காரணம்.   2022 ஏப்ரல் முதல் வாரம் வரை பலவித இன்னல்களை தனிமனித வாழ்க்கை முதல் இவ்வுலக வாழ்க்கை வரை சந்திக்க நேரிடும். எனவே அனைவரும் அனைத்திலும் மிக கவனமாக இருப்பது நல்லது. இப்போதிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில்தான் இறைவழிபாடுடன் கிரகவழிபாடு அவசியம் நமக்கு தேவை.


     ஆகவே, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், வேலை வாய்ப்பு, ஆரோக்கியம் போன்றவற்றில் தடைகளையும், கிரக தோஷத்தால் துன்பம் அனுபவிப்பவர்களின் குறைகள் நீங்கி நிம்மதி ஏற்பட பஞ்சபூத ஸ்தலத்தில் நெருப்பு ஸ்தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருஸ்லமாகவும் திகழும் திருஅண்ணாமலையில் மலை சாரலில், மலைஏறும் வழியில் குகை நமச்சிவாயர் கோவிலுக்கு இடதுபுறம் அமைந்துள்ள 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில் மாபெரும் ஸ்ரீ ராகு - கேது பெயர்ச்சி மஹாயாக பூஜையுடன் நவக்கிரக சாந்தி பூஜையும் 21-03-2022 அன்று நடைபெற இருக்கிறது.


    21-03-2022, திங்கட்கிழமை பகல் 1-30 மணி அளவில் கேது பகவானின் அதிதேவதையான ஸ்ரீ ஞானசித்தி கணபதி ஹோமம் தொடங்கி கேது பகவானின் மற்றொரு அதிதேவதையானஸ்ரீ சித்ரகுப்தர் ஹோமம் நடைபெறும். பின் தொடர்ந்து ஸ்ரீ ராகு பகவானின் அதிதேவதையான

ஸ்ரீ துர்கா  ஹோமம், ராகு பகவானின் மற்றொரு அதிதேவதையான

ஸ்ரீ பிரித்தியங்கிரா ஹோமம் (மிளகாய் ஹோமம்) நடைபெறும். இதனை தொடர்ந்து நோய் நொடிகளை நீக்கவல்ல ஸ்ரீ அமிர்த மஹாம்ருயுஞ்சய ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெற்றும். பின் சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ சுப்ரமணியர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேரர் ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம் நடைபெற்று மஹாயாக பூஜையின் நிறைவாக மஹா பூர்ணாஹுதி நடைபெறும்.


     மேற்காணும் பூஜையில் பரிகார அர்ச்சனை செய்து கொள்ள மட்டும் தலா ஒருவருக்கு ரூபாய். 20 ( இருபது ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பூஜை பிரசாதம் ஏதும் அனுப்ப இயலாது.


     மேலும், குடும்ப சங்கல்பம் செய்து கொள்ள ரூபாய். 500  (ஐநூறு)  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப சங்கல்பத்தில் ஒருவர் முதல்

7-நபர்கள் வரை பரிகார அர்ச்சனைகள் செய்து கொள்ளலம். இதற்கான பதிவு -படிவம் கீழே தரப்பட்டுள்ளது. ஒரு குடும்ப சங்கல்பத்திற்கு பதிவு செய்யும் அன்பருக்கு கடன், விபத்து, எதிரி, நோய்நொடி களிலிருந்து காக்க வல்ல ஸ்ரீ மஹாம்ருயுஞ்சய எந்திரம் (பெரியது) ஒன்றுடன் பூஜை அறையில் வைத்து வழிபட ஸ்ரீ அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மன்  படம்( கெமிக்கல் லேமினேஷன் செய்யப்பட்டது ) ஒன்றும் மஹாயாக பூஜை பிரசாதத்துடன் அரசு தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பபடும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு பிரசாத தொகுப்பு

( 1-Set ) மட்டுமே அனுப்பபடும்.


     எனவே, இம்மஹாயாக பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விபரம், குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகிய விபரங்களுடன், தொகை செலுத்திய விபரங்களையும் முழு முகவரி மற்றும் போன் என்ணையும் ஒரு வெள்ளை தாளில்  எழுதி தெளிவாக படம் பிடித்து  +91-9894803009

என்ற ஆஸ்ரம அறக்கட்டளை அலுவலக எண்ணிற்கு"வாட்ஸ் ஆப்" மூலம் அனுப்பிட வேண்டுகிறோம். அல்லது இந்த இணைய பக்கத்தில் உள்ள அர்ச்சனைக்கான பதிவு பட்டியல் இ-படிவம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். குடும்ப சங்கல்பம், அர்ச்சனைக்கு மட்டும் என இரு

-படிவங்கள் (E-Form) தனித்தனியே தரப்பட்டுள்ளது.


     அர்ச்சனை கட்டணத்திற்கான தொகையினை ஏதேனும் UPI செயலி மூலம் கீழே தரப்பட்டுள்ள Paytm QR Code - Scan செய்து" SRI DHANDAPANI ASHRAMA VALAISIDDAR TRUST  "என்ற கணக்கில் செலுத்தலாம். அல்லது 9003561510 என்ற  GPay ( Google Pay )எண்ணில்  Sithar Magan Srinivasan என்ற கணக்கு எண்ணிலும் செலுத்தலாம். வங்கி NEFT, CDM ,BANK COUNTER, INTERNET BANKING மூலம் தொகையை செலுத்துபவர்களுக்கான தேவையான விபரமும்  கீழே தரப்பட்டுள்ளது. தொகை செலுத்திய விபரத்தை Screen Shot  உடன்  +91-9894803009  அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் அல்லது இந்த இணைய பக்கத்தில் உள்ள -பதிவு பட்டியலுடன் சேர்த்தும் அனுப்பலாம்.


     மணியார்டர் மற்றும் வெள்ளைத்தாளில் எழுதப்பட்ட பதிவு விபரங்களை அனுப்புவோர் " ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,  ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம், மலை ஏறும் வழி, முலைப்பால் தீர்த்தம் அருகில்,  திருவண்ணாமலை. 606 601 "என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம். வாட்ஸ்ஆப், இ-பதிவு மற்றும் தபாலில் அனுப்பும் விபரங்கள் எங்களுக்கு கிடைத்தவுடன் தங்களுக்கு கிடைத்த விபரம் தெரிவிக்கப்படும்.


     எனவே அன்மிக அன்பர்களே இவ்வுலகம் எதிர்கொள்ள இருக்கும் இன்னல்களிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள இம்மஹாயாக பூஜையானது உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கில் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும்  இம்மஹாயாக பூஜைக்கு அன்புடன் அழைக்கிறோம். நேரில் கலந்து கொள்வோர் தயவு செய்து எங்களுக்கு +91-9894803009  அலுவலக போன் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம். ஸ்ரீ ராகு - கேது பெயர்ச்சிக்கான ராசி பலன்கள்  கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது. மிக்க நன்றி.


அன்புடன்
சித்தர் மகன்
.  Dr.L. சீனிவாசன். M.A., D.A., S.M.P.,  செயலாளர்,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,




























 


















    



    




15 ஆவது

பதிவு நாள் : 02-03-2022

ஸ்ரீ ராகு - கேது பெயர்ச்சி
மஹாயாக பூஜை

அழைப்பிதழ் &

ராசி பலன்கள்

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள "Submit"பட்டன் கறுமை நிறத்தில்

மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக

"பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதள

பக்கம் தோன்றும்.

9003561510 என்ற  GPay ( Google Pay ) எண்ணில்  Sithar Magan Srinivasan என்ற கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.

வங்கி NEFT, CDM, BANK COUNTER, INTERNET BANKINGமூலம் தொகையை செலுத்துபவர்களுக்கான விபரம் :


SRI DHANADAPANI ASHRAMA
VALAISIDDAR TRUST,
STATE BANK OF INDIA,
TIRUVANNAMALAI BRANCH,
A/C. NO : 10860240733
IFS CODE : SBIN0000938.

"வேளாண் விஞ்ஞானி"
Dr. V. பிரகாசம்.கோவை

குரு டிராவல்ஸ்.

திரு. M. கண்ணன்
திருவண்ணாமலை.

திரு. S. இரவிச்சந்திரன்

குருக்கள்
விக்கிரவாண்டி.
விழுப்புரம் மாவட்டம்.


திரு. K. கார்த்திகேயன்
சேலம்.
6




திரு. செந்தில்குமரன்
திருவண்ணாமலை.

திரு. தட்சிணாமூர்த்தி

அடிகளார்
புதுச்சேரி.

திரு. இராஜகணேஷ் பாலகிருஷ்ணன்
தேவக்கோட்டை
சிவகங்கை மாவட்டம்.

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள "Submit"பட்டன் கறுமை நிறத்தில்

மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக

"பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதள

பக்கம் தோன்றும்.

கீழ்காணும் இ - படிவத்தில் குடும்ப சங்கல்பத்திற்கு  ஒரு நபர் முதல்

7-நபர்கள் வரை ( அர்ச்சனைக்கு ) பதிவு செய்து கொள்ளலாம்

7-நபர்களுக்கும் மொத்தம் ரூபாய். 500 (ஐநூறு) ஆகும்.

" ஸ்ரீ ராகு - கேது பெயர்ச்சி " பூஜை

குடும்ப சங்கல்பத்திற்கு இங்கு பதிவு செய்துகொள்ளலாம்.

   பூஜை நாள் : 21-03-2022, திங்கட்கிழமை          

பூஜா குழுவினர் :

திரு. S. டெல்லி குமார்.  தலைவர்
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை

தூக்கணாம்பாக்கம். கடலூர் மாவட்டம்.

திரு. அன்னமராஜா
இராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம்.

திரு
. N. சந்திரபாபு
திருவதிகை.
கடலூர் மாவட்டம்.

திரு.
B.P.  உமாகாந்த்
எடப்பாடி.
சேலம் மாவட்டம்.

திரு. ப்ரதீபன் திருநாமம்
திருச்சி.


மற்றும் ஆஸ்ரம பிரதிநிதி அன்பர்கள், வாலைச்சித்தர் ஆன்மிக பேரவையினர், வாலைச்சித்தர் குருகுல மாணவர்கள்.

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள "Submit"பட்டன் கறுமை நிறத்தில்

மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக

"பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதள

பக்கம் தோன்றும்.

TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

  - படிவம் ( E-Form   )  

நாள் : 21-03-2022, திங்கட்கிழமை. பகல் 1.30 மணி.
இடம்
: ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம், திருவண்ணாமலை.

அருள் மிகு. அருணாசலேஸ்வரர் துணை

" ஸ்ரீ ராகு - கேது பெயர்ச்சி " பூஜை அர்ச்சனை மட்டும் 

செய்து கொள்ள இங்கு பதிவு செய்துகொள்ளலாம்.

   பூஜை நாள் : 21-03-2022, திங்கட்கிழமை          

சிவமே சகமும்..!

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள "Submit"பட்டன் கறுமை நிறத்தில்

மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக

"பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதள

பக்கம் தோன்றும்.

அன்பே சிவம்..!

கீழ்காணும் இ - படிவத்தில் ஒரு நபர் முதல்  10-நபர்கள் வரைஅர்ச்சனைக்கு  மட்டும் பதிவு செய்து கொள்ளலாம்

தலா ஒருவருக்கு ரூபாய். 20 ( இருபது ) ஆகும்.

இம்மஹாயாக பூஜையில் பரிகார அர்ச்சனை மற்றும்

குடும்ப சங்கல்பம் செய்து கொள்ள இப்பக்கத்தின் இறுதியில்

-பதிவு படிவம்  ( E-Form) தனித்தனியே தரப்பட்டுள்ளது.